காங்கேசன்துறை மாவட்ட சாரணர்பாசறைப் போட்டியில்(2013) எமது பாடசாலை முதலாம் இடத்தைப்பெற்றுள்ளது.
எமது
பாடசாலையில் க.பொ.த.(உ/த) தொழில்நுட்பவியல் பிரிவு தொடக்க விழாவும் தேசிய
மட்ட தமிழ்த்தின வில்லிசைப்போட்டியில் (2013) 1 ஆம் இடம் பெற்றமைக்கான
கௌரவிப்பு நிகழ்வும் 15.07.2013 இல் சிறப்பாக நடைபெற்றது.
தேசிய மட்ட தமிழ்த்தின வில்லிசைப்போட்டியில் (2013) 1 ஆம் இடம் பெற்றமைக்கான கௌரவிப்பு நிகழ்வு
வில்லுப்பாட்டு
வில்லுப்பாட்டு பிறந்த கதை