பாடசாலை அபிவிருத்திச் சங்க தலைவர் திரு.சி.தனஞ்சயன் (அதிபர்) அவர்கள்  தலைமையுரை  ஆற்றுகின்றார்.
 பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர்  திரு.வே.சிவலிங்கம் அவர்கள்  கடந்த வருட பொதுக்கூட்ட அறிக்கை வாசிக்கின்றார்.

 

பாடசாலை அபிவிருத்திச் சங்க பொருளாளர் திரு.சி.திருக்குமார்   அவர்கள் பொருளாளர் அறிக்கை வாசிக்கின்றார்.

 

இடமிருந்து வலம் :- திரு.ப.மதனகோபாலன்(பொருளாளர் ),திருமதி.அனித்தா தயாபரன் (நிர் .உறு ) திருமதி.சரஸ்வதி பாலசுந்தரம்(நிர் .உறு )திரு.தி.விக்கினஜெயம் (நிர் .உறு ), திரு.ச.இராஜதுரை (கணக்காய்வாளர் ), திரு.வே.சிவலிங்கம் (செயலாளர்), அதிபர் திரு.சி.தனஞ்சயன் (தலைவர்), திரு.பொ.காங்கேயநாதன் (நிர் .உறு ), திரு.மு.சிதம்பரப்பிள்ளை (நிர் .உறு ), திரு.க.பிரேமகாந்தன்(நிர் .உறு ),திரு.பொ.சூரசங்காரன்(நிர் .உறு ),திரு.சு.சுந்தரராஜன் (நிர் .உறு )

 

Make a Free Website with Yola.